விருதுநகர், நாகர்கோயில்இ திருநெல்வேலில், மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் இராகுல் காந்திக்கு எதிராகவும், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
அதை அப்பகுதி காவல்த்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.