தவறான நோக்கத்தில் படம் இணைக்கப்படவில்லை . போரில் கொல்லப்படால் முறையாக போர் வீரர்களின் உடல்களை கைப்பற்றி உரியர்கவளிடம் ஒப்படைக்க வேண்டும் . ஆனால் சிங்கள வன்முறையாளர்களால் போர் விதிகள் நிறைய கடைபிடிக்கப்படவில்லை . பிணங்கள் கூட எப்படி நடத்தப்படுகிறது என்பதனை புலிகள் வன்முறையாளர்கள் என விமர்சிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தத் துணிந்தார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இணைத்தோம். தவறிரிந்தால் மன்னிக்கவும் . யார் மனதையும் புண்படுத்த இல்லை.