29/08/2009 அன்று தளபதி ராம் அவர்கள் அனுப்பிவைத்த அறிக்கையொன்று கிடைக்கப்பெற்றது. அவ்வறிக்கையில் களத்தில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகள் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்கள் என ராம் அவர்கள் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையின் முழுப்பிரதி பின்வருமாறு: